peeraniஇந்த உலகத்தில் விடுதலைக்காக,மிக அதிக விலை கொடுத்த இனம் தமிழ் இனம் ஒன்று மட்டும் தான் இருக்கமுடியும் ,சரி... கொடுத்த விலைகள்,உலகில் மனித உரிமை,ஜனநாயகம் பேசும் வல்லரசுக்கும்,ஐக்கிய நாடுகளின் சபைக்கும் போதாதா?எங்கள் தமிழீழத்தில் சுதந்திர போராட்டத்தில் எழவு விழுகாத வீடு என்று எதுவும் இருந்தால் அது பெரிய அதிசயம் தான்.............. read more