இறுதி கட்ட போருக்கு பின் இலங்கையில் உள்ள தமிழர்கள் படும் துயரங்களும் மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளது.
இது குறித்து ஒரு சர்வதேச அமைப்பு நெஞ்சை பிழியும் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், இறுதி கட்ட போருக்கு பின்பும் இலங்கை தமிழர்களின் வாழ்க்கை தரம் இயல்பு நிலைக்கு வரவில்லை. இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.